Swiss News In Tamil

பாசல் நகரில் கத்திக்குத்து : 15 வயது சிறுவன் பலி..!!

பாசல் நகரில் கத்திக்குத்து : 15 வயது சிறுவன் பலி..!!

பாசல் நகரில் கத்திக்குத்து : 15 வயது சிறுவன் பலி..!! சனிக்கிழமை இரவு பாசல் கன்டோனில் 15 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

சந்தேகத்தின் பேரில் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். சனிக்கிழமையன்று பாசல் பொலிசார் அறிவித்தபடி, ஒரு பள்ளி கட்டிடத்தில் இளைஞர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

n ch12 16x9 far

இதில் பலத்த காயமடைந்த 15 வயது சுவிஸ் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகுஇ 18 வயது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்ய முடிந்தது. குற்றத்தின் பின்னணி தொடர்பாக இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Related Articles

Back to top button