Swiss News In Tamil

பாசல் நகரில் இரு கார்களுக்கிடையே ஏற்பட்ட விபத்து.!!

பாசல் நகரில் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 4, 2024 அன்று, அதிகாலை 3:35 மணிக்கு, இரு கார்களுக்கிடையிலான விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தின் போது ஓட்டுனர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. எனினும் இரண்டு வாகனங்களும் மிகவும் மோசமாக சேதமடைந்ததால், இரண்டும் இழுத்துச் செல்லப்பட்டன.

wppi image polizei newsBS 240204 0026 Foto1 scaled 994x550 1
Basel-City Canton Police
Image source: Basel-City Canton Police

சம்பந்தப்பட்டவர்களின் மாறுபட்ட வாக்குமூலத்தால், விபத்து குறித்து தகவல் தரக்கூடிய நபர்களை கன்டோனல் போலீசார் தேடி வருகின்றனர்.

இது பற்றிய மேலதிக விசாரணைகளை பாசல் நகர போலீசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button