Swiss Tamilar News
சுவிஸ் தமிழர் செய்திகள்
-
சூரிச் ரயில்களில் சிறார்களை பாலியல் தொந்தரவு செய்த இலங்கையர்.!!!
சூரிச் ரயில்களில் சிறார்களை பாலியல் தொந்தரவு செய்த இலங்கையர்.!!! சுவிட்சர்லாந்து (Switzerland) நாட்டில் ரயில்களில் பயணம் செய்த சிறார்களை பாலியல் முறையில் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட…
Read More » -
14 வயது சிறுமி மீது பாலியல் குற்றம் – நாடுகடத்தலில் இருந்து தப்பிய இலங்கையர்.!!
14 வயது சிறுமி மீது பாலியல் குற்றம் – நாடுகடத்தலில் இருந்து தப்பிய இலங்கையர்.!! சுவிட்சர்லாந்தின் Frauenfeld மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற இந்த வழக்கில், உயர்தர…
Read More » -
ஸ்விஸ் தமிழ் டிவி சார்பில் 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
ஸ்விஸ் தமிழ் டிவி சார்பில் 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ஸ்விஸ் தமிழ் டிவி சார்பில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும், குறிப்பாக சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழ்…
Read More » -
இலங்கையை சேர்ந்த நபர்களால் தமிழ் பெண் படுகொலை : சுவிஸில் கொடூரம்
இலங்கையை சேர்ந்த நபர்களால் தமிழ் பெண் படுகொலை : சுவிஸில் கொடூரம் சுவிட்சர்லாந்தின் Ticino கன்டோனில் உள்ள குற்றவியல் நீதிமன்றம், இலங்கையைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு அவர்களது…
Read More » -
சூரிச் Pfäffikon பகுதியில் விபத்து : இலங்கையைச் சேர்ந்த 53 வயது நபர் உயிரிழப்பு
சூரிச் மாநிலம் ப்ஃபெஃபிகோனில் சாலை விபத்து: இலங்கையைச் சேர்ந்த 53 வயது நபர் உயிரிழப்பு சூரிச் மாநிலத்தின் ப்ஃபபிகோன் (Pfäffikon ZH) பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை (3…
Read More » -
சூரிச்சில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்
சூரிச்சில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்.!! சுவிட்சர்லாந்தின் எடல்வைஸ் (Edelweiss) விமான நிறுவனம், அதன் சகோதரி நிறுவனம் ஸ்விஸ் (SWISS) போலவே, 2026ஆம்…
Read More » -
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பேற்பு…
Read More » -
சுவிசில் பாலியல் மற்றும் பண மோசடி செய்த தமிழ் பாதிரியாருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சுவிசில் பாலியல் மற்றும் பண மோசடி செய்த தமிழ் பாதிரியாருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு பெர்ன் நகரில் தமிழ் சுதந்திர தேவாலயத்தை வழிநடத்தி வந்த பாதிரியார் குமார்…
Read More » -
சென்ட்கேலனில் வன்முறை மோதல் : 54 வயது இலங்கையர் உயிரிழப்பு.!!
சென்ட்கேலனில் வன்முறை மோதல் : 54 வயது இலங்கையர் உயிரிழப்பு.!! நேற்றிரவு முன்தினம் (ஆகஸ்ட் 9, 2025) செயின்ட் காலன் நகரில் நடந்த கடுமையான மோதலில், 54…
Read More » -
சுவிஸ் மாகாணம் ஒன்றில் இலங்கை அகதிகளின் பிரமிக்க வைத்த சாதனை
சுவிஸ் மாகாணம் ஒன்றில் இலங்கை அகதிகளின் பிரமிக்க வைத்த சாதனை கிறாவுன்டன் கன்டோனில், ஆப்கானிஸ்தான், எரித்திரியா, ஈரான், மாலி, இலங்கை, சிரியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளைச்…
Read More »