Swiss News In Tamil

சுவிஸ் ஏரியில் இருந்து மூழ்கிய கப்பல் : மேலே தூக்கும் பணி தீவிரம்

சுவிஸ் ஏரியில் இருந்து மூழ்கிய கப்பலை மேலே தூக்கும் முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கான்ஸ்டன்ஸ் ஏரியில் பயணித்த ‘சாண்டிஸ்’ என்ற நீராவி படகு, 1933 இல் வேண்டுமென்றே, 210 மீற்றர் ஆழத்தில் ஏரியின் அடிப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்டது.

சுவிஸ் ஏரியில்

ஆனால் ஒரு கூட்டம் சிதைவை மீண்டும் மேற்பரப்பில் கொண்டு வருவதை சாத்தியமாக்கியுள்ளது.

90 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரில் மூழ்கியிருந்த கப்பல் அதன் பாகங்களின் பலவீனம் காரணமாக முயற்சி பல நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button