Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள தமிழினப் படுகொலை ஆவணக்கையேடு அறிமுக நிகழ்வு
சுவிட்சர்லாந்தில் “தமிழினப் படுகொலை ஆவணக்கையேடு” நூலின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.
20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையின் சாட்சியமாக பி.தாட்ஷாவினால் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலானது நான்கு மொழிகளில் பகுதி 1 மற்றும் 2 வெளியிடப்படவுள்ளது.
நிகழ்வு இடம்பெறும் இடம்
இந்த வெளியீட்டு நிகழ்வு சுவிட்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக விராஜ் மெண்டிஸ், நிராஜ் டேவிட், ஜுட்லால் பெர்ணான்டஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.





